அதிராம்பட்டினம், தரகர்தெருவைச் சேர்ந்த மர்ஹும் செ.சி.மு அப்துல் கபூர் அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது ஹனீபா அவர்களின் மருமகனும், சாகுல் ஹமீது, முஜிபுர் ரஹ்மான் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் மெ.மு முகைதீன் அடிமை, மெ.மு சகுருதீன் ஆகியோரின் மைத்துனரும், ஜியாவுதீன், சாதிக், நிஜாம் ஆகியோரின் மாமாவும், ஜரீத், ஜஸீம் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஏ.ஜாஹிர் உசேன் (வயது 50) அவர்கள் இன்று மாலை 5 மணியளவில் துபையில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா துபையில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
Inna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive him Insha Allah , Allah will Grant him Jannathul Firdous paradise Aamin.
ReplyDeleteInna lillahi wa Inna ilaihi rajioon
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா இலைஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteinnalillahi va inna ilaihi rajihoon
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete