.

Pages

Thursday, August 20, 2020

துபையில் அதிரை ஏ.ஜாஹிர் உசேன் (50) வஃபாத்!

அதிரை நியூஸ்: ஆக.17
அதிராம்பட்டினம், தரகர்தெருவைச் சேர்ந்த மர்ஹும் செ.சி.மு அப்துல் கபூர் அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது ஹனீபா அவர்களின் மருமகனும், சாகுல் ஹமீது, முஜிபுர் ரஹ்மான் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் மெ.மு முகைதீன் அடிமை, மெ.மு சகுருதீன் ஆகியோரின் மைத்துனரும், ஜியாவுதீன், சாதிக், நிஜாம் ஆகியோரின் மாமாவும், ஜரீத், ஜஸீம் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஏ.ஜாஹிர் உசேன் (வயது 50) அவர்கள் இன்று மாலை 5 மணியளவில் துபையில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா துபையில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

6 comments:

  1. Inna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive him Insha Allah , Allah will Grant him Jannathul Firdous paradise Aamin.

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  3. இன்னா இலைஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  4. innalillahi va inna ilaihi rajihoon

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.