அதிராம்பட்டினம், ஆக.15
இந்தியா 74-வது சுதந்திர தினவிழா நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின் சார்பில், சுதந்திர தின கொடி ஏற்றும் நிகழ்வு சனிக்கிழமை காலை நடைபெற்றது.
விழாவிற்கு, அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் தலைவர் பேராசிரியர் எஸ்.பர்கத் தலைமை வகித்தார். அவ்வமைப்பின் செயலாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது முன்னிலை வகித்தார். பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்வில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் எம்.இசட். அப்துல் மாலிக், இன்ஜினியர் ஓ.சாகுல் ஹமீது, எம்.முகமது முகைதீன், அகமது ஜலீல், எம்.நிஜாமுதீன், இ.வாப்பு மரைக்காயர், எம். அப்துல் ஜலீல், எஸ்.முகமது முகைதீன், எம்.கே.எம் முகமது அபூபக்கர், ஹாஜா சரீப், ஜலால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு மற்றும் 'ஆர்சனிகம் ஆல்பம் 30 சி' ஹோமியோபதி மருந்து வழங்கப்பட்டது.
இந்தியா 74-வது சுதந்திர தினவிழா நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின் சார்பில், சுதந்திர தின கொடி ஏற்றும் நிகழ்வு சனிக்கிழமை காலை நடைபெற்றது.
இந்நிகழ்வில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் எம்.இசட். அப்துல் மாலிக், இன்ஜினியர் ஓ.சாகுல் ஹமீது, எம்.முகமது முகைதீன், அகமது ஜலீல், எம்.நிஜாமுதீன், இ.வாப்பு மரைக்காயர், எம். அப்துல் ஜலீல், எஸ்.முகமது முகைதீன், எம்.கே.எம் முகமது அபூபக்கர், ஹாஜா சரீப், ஜலால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு மற்றும் 'ஆர்சனிகம் ஆல்பம் 30 சி' ஹோமியோபதி மருந்து வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.