அதிராம்பட்டினம், எம்.எஸ்.எம் நகர் பஞ்சா வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் மு.கா.மு ஹாலித் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் எஸ். அபு ஹனீபா அவர்களின் மனைவியும், மர்ஹூம் சேக்தாவூது அவர்களின் சகோதரியும், ஏ.செய்யது முகமது அவர்களின் தாயாரும், ஏ.பகுருதீன் அவர்களின் சிறிய தாயாரும், அப்துல் ரஹீம், அப்துல் ரஹ்மான், தமீம் அன்சாரி, முகமது அசாருதீன் ஆகியோரின் வாப்புச்சாவுமாகிய நூர்ஜஹான் (வயது 72) அவர்கள் இன்று இரவு 7 மணியளவில் சேதுரோடு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (20-08-2020) காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive her Insha Allah , May Allah Grant her Jannathul Firdous paradise Aamin.
ReplyDelete