அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹும் செ.மு முத்து மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் செ.மு ஹாஜா முகைதீன் அவர்களின் மருமகனும், மர்ஹூம் முகமது மீரா சாஹிப், மர்ஹூம் அகமது ஹாஜா ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் எச் முகமது ஹசன், மர்ஹூம் எச்.முகமது புஹாரி, மர்ஹூம் எச். முகைதீன் அப்துல் காதர் ஆகியோரின் மச்சானும், அல்லா பிச்சை அவர்களின் மாமனாரும், இத்ரீஸ், தீன் முகமது, அப்துல் ரஹ்மான், யாசின் அரபாத் ஆகியோரின் பெரிய தகப்பனாரும், எம்.நிஜாமுதீன், எம்.பீர் முகமது, எம்.ராஜிக் முகமது ஆகியோரின் மாமாவும், அல்தாஃப் அகமது, ரியாஸ் அகமது, முகமது இர்ஃபான் ஆகியோரின் பாட்டனாருமாகிய 'தாஜுல் மரைக்காயர்' என்கிற செய்யது அகமது கபீர் (வயது 80) அவர்கள் இன்று மாலை செட்டித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (13-08-2020) இரவு 9.30 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
Inna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive him Insha Allah will give Jannathul Firdous paradise to him Aamin
ReplyDelete