அதிராம்பட்டினம், ஆக.12
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி ரெட் ரிப்பன் கிளப் சார்பில், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் அறிவுறுத்தலின் பேரில், சர்வதேச இளைஞர் தின நிகழ்ச்சி புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில் புதன்கிழமை காலை நடைபெற்றது.
நிகழ்வில், கரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டன. மேலும், கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசூரக் குடிநீர் ஆகியன வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், காதிர் முகைதீன் கல்லூரி ரெட் ரிப்பன் கிளப் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கே.முத்துக்குமரவேல், பேராசிரியர்கள் ஜெ.விஜயவேல், எஸ்.அன்பழகன், புதுக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.வெங்கடாசலம், ஊராட்சி கவுன்சிலர் எஸ்.மனோகரன் உள்ளிட்ட பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலந்துகொண்டனர்.
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி ரெட் ரிப்பன் கிளப் சார்பில், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் அறிவுறுத்தலின் பேரில், சர்வதேச இளைஞர் தின நிகழ்ச்சி புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில் புதன்கிழமை காலை நடைபெற்றது.
நிகழ்வில், கரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டன. மேலும், கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசூரக் குடிநீர் ஆகியன வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், காதிர் முகைதீன் கல்லூரி ரெட் ரிப்பன் கிளப் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கே.முத்துக்குமரவேல், பேராசிரியர்கள் ஜெ.விஜயவேல், எஸ்.அன்பழகன், புதுக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.வெங்கடாசலம், ஊராட்சி கவுன்சிலர் எஸ்.மனோகரன் உள்ளிட்ட பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.