அதிராம்பட்டினம், ஆக. 15
இந்தியா 74-வது சுதந்திர தினவிழா நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஜூம்ஆ பள்ளிவாசல் நிர்வாகம், தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரை தெருவாசி மஹல்லாவாசிகள் சார்பில், சுதந்திர தின கொடி ஏற்றும் நிகழ்வு சனிக்கிழமை காலை நடைபெற்றது.
நிகழ்வுக்கு, ஜமாத் தலைவர் வி.எம்.ஏ அகமது ஹாஜா தலைமை வகித்து இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்து, சாதி மத இன பாகுபாடு இல்லாத சுதந்திர இந்தியா வேண்டும் என்று அனைவரும் இணைந்து உறுதி ஏற்றுக் கொள்வோம் என்றார்.
கடற்கரைத்தெரு ஜும்ஆ பள்ளிவாசல் தலைமை இமாம் எம்.ஜி சஃபியுல்லா அன்வாரி, இந்திய சுதந்திரத்திற்காக நம் முன்னோர்கள் அரும்பாடுபட்ட வரலாற்றை நினைவுகூர்ந்து பேசினார்.
இந்நிகழ்வில், கடற்கரைத்தெரு ஜமாஅத் நிர்வாகிகள், தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள், மஹல்லவாசிகள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இந்தியா 74-வது சுதந்திர தினவிழா நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஜூம்ஆ பள்ளிவாசல் நிர்வாகம், தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரை தெருவாசி மஹல்லாவாசிகள் சார்பில், சுதந்திர தின கொடி ஏற்றும் நிகழ்வு சனிக்கிழமை காலை நடைபெற்றது.
நிகழ்வுக்கு, ஜமாத் தலைவர் வி.எம்.ஏ அகமது ஹாஜா தலைமை வகித்து இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்து, சாதி மத இன பாகுபாடு இல்லாத சுதந்திர இந்தியா வேண்டும் என்று அனைவரும் இணைந்து உறுதி ஏற்றுக் கொள்வோம் என்றார்.
கடற்கரைத்தெரு ஜும்ஆ பள்ளிவாசல் தலைமை இமாம் எம்.ஜி சஃபியுல்லா அன்வாரி, இந்திய சுதந்திரத்திற்காக நம் முன்னோர்கள் அரும்பாடுபட்ட வரலாற்றை நினைவுகூர்ந்து பேசினார்.
இந்நிகழ்வில், கடற்கரைத்தெரு ஜமாஅத் நிர்வாகிகள், தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள், மஹல்லவாசிகள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.