அதிராம்பட்டினம், ஆக. 15
இந்தியா 74-வது சுதந்திர தினவிழா நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, எஸ்டிபிஐ கட்சி அதிராம்பட்டினம் பேரூர் மற்றும் ஏரிப்புறக்கரை ஊராட்சி சார்பில், சுதந்திர தின கொடி ஏற்றும் நிகழ்வு சனிக்கிழமை காலை நடைபெற்றது.
அதிராம்பட்டினம் பேரூர் நிகழ்வில்....
அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எஸ். அகமது அஸ்லம் தலைமை வகித்தார். அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் என்.ஷஃபியா இந்திய தேசியக் கொடி ஏற்றி வைத்து விழா பேரூரை நிகழ்த்தினார்.
ஏரிப்புறக்கரை ஊராட்சி நிகழ்வில்....
அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் என்.முகமது புஹாரி கலந்துகொண்டு இந்திய தேசியக் கொடி ஏற்றி வைத்து விழா பேருரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வுகளில், அக்கட்சியின் அதிரை பேரூர் செயலாளர் எஸ்.எம் சாகுல் ஹமீது, பொருளாளர் என்.எம் சேக்தாவூது, செயற்குழு உறுப்பினர்கள் எம். ஜர்ஜீஸ் அகமது, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அதிரை பேரூர் தலைவர் ஜாவித், ஏரிப்புறக்கரை ஊராட்சி கிளைச் செயலாளர் சி. முத்துக்குமரன், ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்றத தலைவர் வி.சக்திவேல், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சி.முத்துலட்சுமி, பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டன.
இந்தியா 74-வது சுதந்திர தினவிழா நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, எஸ்டிபிஐ கட்சி அதிராம்பட்டினம் பேரூர் மற்றும் ஏரிப்புறக்கரை ஊராட்சி சார்பில், சுதந்திர தின கொடி ஏற்றும் நிகழ்வு சனிக்கிழமை காலை நடைபெற்றது.
அதிராம்பட்டினம் பேரூர் நிகழ்வில்....
அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எஸ். அகமது அஸ்லம் தலைமை வகித்தார். அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் என்.ஷஃபியா இந்திய தேசியக் கொடி ஏற்றி வைத்து விழா பேரூரை நிகழ்த்தினார்.
ஏரிப்புறக்கரை ஊராட்சி நிகழ்வில்....
அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் என்.முகமது புஹாரி கலந்துகொண்டு இந்திய தேசியக் கொடி ஏற்றி வைத்து விழா பேருரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வுகளில், அக்கட்சியின் அதிரை பேரூர் செயலாளர் எஸ்.எம் சாகுல் ஹமீது, பொருளாளர் என்.எம் சேக்தாவூது, செயற்குழு உறுப்பினர்கள் எம். ஜர்ஜீஸ் அகமது, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அதிரை பேரூர் தலைவர் ஜாவித், ஏரிப்புறக்கரை ஊராட்சி கிளைச் செயலாளர் சி. முத்துக்குமரன், ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்றத தலைவர் வி.சக்திவேல், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சி.முத்துலட்சுமி, பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.