அதிராம்பட்டினம், ஆக.17
அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலர்கள், ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியரின் பாராட்டு சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இந்தியாவின் 74 வது சுதந்திர தின கொடி ஏற்றும் நிகழ்வு, அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு, அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பி.பழனிவேலு தலைமை வகித்து, இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரை நிகழ்த்தினார். இதைத்தொடர்ந்து, அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன், துப்புரவு மேற்பார்வையாளர் சந்தான செல்வம், பிளம்பர் பாலுசாமி, ஓட்டுநர் ஆ.மாணிக்கம் மற்றும் பேரூராட்சி முன்களப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் பாராட்டு சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலர்கள், ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியரின் பாராட்டு சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இந்தியாவின் 74 வது சுதந்திர தின கொடி ஏற்றும் நிகழ்வு, அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு, அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பி.பழனிவேலு தலைமை வகித்து, இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரை நிகழ்த்தினார். இதைத்தொடர்ந்து, அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன், துப்புரவு மேற்பார்வையாளர் சந்தான செல்வம், பிளம்பர் பாலுசாமி, ஓட்டுநர் ஆ.மாணிக்கம் மற்றும் பேரூராட்சி முன்களப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் பாராட்டு சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.