அதிராம்பட்டினம், புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹும் என்.எம் முகமது அப்துல்லா அவர்களின் மகளும், சி.எம்.பி லேன் எம்.ஏ முகமது ஹனீபா அவர்களின் மனைவியும், ஹாஜி எம்.ஏ அப்துல் வஹாப், மர்ஹூம் ஹாஜி எம்.ஏ அபூபக்கர் ஆகியோரின் சகோதரியும், எம்.எச் சகாபுதீன், எம்.எச் சலீம் ஆகியோரின் தாயாரும், ஜெ.சைஃபுதீன் அவர்களின் மாமியாருமாகிய ஜுலைஹா அம்மாள் (வயது 63) அவர்கள் இன்று காலை சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (13-08-2020) பிற்பகல் சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن *
ReplyDeleteஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive her Insha Allah will give Jannathul Firdous paradise to her Aamin.
ReplyDelete