பட்டுக்கோட்டை. ஆக.20
அதிராம்பட்டினம் அடுத்துள்ள செங்கப்படுத்தான் காடு கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு. மாற்றுத்திறனாளி முதியவரான இவர், அரசின் மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், இவருக்கு அரசின் உதவித்தொகை பெறுவதற்கான ஒப்புதல் கிடைத்ததை அடுத்து, தமக்கு உதவிய டாக்டர் கே. நியூட்டன், நெப்போலியன், அலெக்ஸ்சாண்டர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
அதிராம்பட்டினம் அடுத்துள்ள செங்கப்படுத்தான் காடு கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு. மாற்றுத்திறனாளி முதியவரான இவர், அரசின் மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், இவருக்கு அரசின் உதவித்தொகை பெறுவதற்கான ஒப்புதல் கிடைத்ததை அடுத்து, தமக்கு உதவிய டாக்டர் கே. நியூட்டன், நெப்போலியன், அலெக்ஸ்சாண்டர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.