.

Pages

Monday, August 24, 2020

மரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜலீலா அம்மாள் (வயது 62)

அதிரை நியூஸ்: ஆக.24
அதிராம்பட்டினம், ஆலடித்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சதக்கத்துல்லா அவர்களின் மகளும், பசீர் அகமது அவர்களின் மனைவியும், அதிரை பைத்துல்மால் ரியாத் கிளைத் தலைவர் எஸ். சரபுதீன், மர்ஹூம் அன்வர் ஆகியோரின் சகோதரியும், சிராஜுதீன், எம்.ஆர் ஜமால் முகமது ஆகியோரின் மாமியாரும், நஜ்முதீன் அவர்களின் தாயாருமாகிய ஹாஜிமா ஜலீலா அம்மாள் (வயது 62) அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (24-08-2020) காலை 11 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

10 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن * " தாருல் ஃபகா " அளவில் சென்றடைந்து " மர்ஹூமா " ஆகிவிட்ட அவர்களுக்கு மேலான " ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் " என்னும் சுவர்க்த்தை நசீபாக்கி வல்ல நாயன் புரிவானாக ஆமீன் ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் ! الله م اغفير لحا وار حم حا !

    ReplyDelete

  2. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  4. Inna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive her Insha Allah, Grant her Jannathul Firdous paradise Aamin.

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ஹாஜிமா ஜலீலா அம்மாள் திடீர் அவர்களின் திடீர் இழப்பை தாங்கும் சக்தியையும் பொறுமையையும் அல்லாஹ் அவர்தம் குடும்பத்தினருக்கு வழங்குவானாக. ஆமீன்.
    ஹாஜிமா ஜலீலா அம்மாள் அவர்களுடைய மறுமை வாழ்க்கையை அல்லாஹ் சொர்க்க பூங்காவாக ஆக்கி அருள்வானாக ஆமீன்.
    யா அல்லாஹ் இவரை மன்னித்துக் கிருபை செய்வாயாக இவரது அந்தஸ்த்தை நேர்வழி பெற்றோருடன் உயர்த்தி வைப்பாயாக ஆமீன்..

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.