அதிராம்பட்டினம், தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் பக்கீர் முகமது அவர்களின் மகனும், மர்ஹூம் வரிசை முகமது அவர்களின் மருமகனும், மர்ஹூம் எம்.எச் முகைதீன் ஷா அவர்களின் சகோதரர் மகனும், நெய்னா முகமது, ஜெஹபர் அலி ஆகியோரின் சகோதரரும், ஜமால் முகமது, சேக் தாவூது ஆகியோரின் தகப்பனாரும், சேக்பரீது, தாஜுதீன் ஆகியோரின் மச்சானும், கபூர், முகமது இத்ரீஸ் ஆகியோரின் பெரிய தகப்னாரும், முகமது அக்ரம் அவர்களின் பாட்டனாருமாகிய முகமது காசிம் (வயது 86) அவர்கள் இன்று காலை புதுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (26-08-2020) மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பின் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
Inna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive him Insha Allah , Allah Grant him Jannathul Firdous paradise Aamin.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن *
ReplyDeleteஇன்னாலில்லாஹிவஇன்னா இலைஹி ராஜீவூன்
ReplyDelete