அதிராம்பட்டினம், தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது சாலிகு அவர்களின் மகளும், அகமது பாரூக் அவர்களின் மனைவியும், மர்ஹூம் சேக் நூர்தீன், மர்ஹூம் அகமது ஜலாலுதீன், சாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரியும், ஹாஜா அலாவுதீன், சேக்தாவூது ஆகியோரின் தாயாருமாகிய அக்கிதா அம்மாள் (வயது 75) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (21-08-2020) மாலை 5 மணியளவில் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா இலைஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா இலைஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive her Insha Allah , Allah Grant her Jannathul Firdous paradise Aamin
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete