.

Pages

Friday, August 21, 2020

மரண அறிவிப்பு ~ K.E காதர் மஸ்தான் (வயது 73)

அதிரை நியூஸ்: ஆக.21
அதிராம்பட்டினம், மேலத்தெரு பெரிய மின்னார் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் கா. யூசுப் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது சேக்காதி அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஏ. முகமது ஆலம், மர்ஹூம் முகைதீன் பாதுஷா, எம்.கே ஹபீப் ரஹ்மான் ஆகியோரின் மைத்துனரும், K.E சாகுல் ஹமீத் அவர்களின் சகோதரரும், மர்ஹூம் எம்.எம் முத்துமரைக்கான், எம்.எம் சரபுதீன் ஆகியோரின் மச்சானும், அப்துல் ரஹ்மான், முகமது யூசுப், பகுருதீன், முஜிபுர் ரஹ்மான் ஆகியோரின் மாமனாருமாகிய
K.E காதர் மஸ்தான் (வயது 73) அவர்கள் இன்று மாலை மேலத்தெரு கிராணி நகர் அருகில் உள்ள கம்பெனி கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (21-08-2020) இரவு 8.30 மணியளவில் பெரிய ஜும்மாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

8 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  3. Inna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive him Insha Allah , Allah Grant him Jannathul Firdous paradise Aamin.

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  8. K.E காதர் மஸ்தான்
    திடீர் அவர்களின் திடீர் இழப்பை தாங்கும் சக்தியையும் பொறுமையையும் அல்லாஹ் அவர்தம் குடும்பத்தினருக்கு வழங்குவானாக. ஆமீன்.
    K.E காதர் மஸ்தான்
    அவர்களுடைய மறுமை வாழ்க்கையை அல்லாஹ் சொர்க்க பூங்காவாக ஆக்கி அருள்வானாக ஆமீன்.
    யா அல்லாஹ் இவரை மன்னித்துக் கிருபை செய்வாயாக இவரது அந்தஸ்த்தை நேர்வழி பெற்றோருடன் உயர்த்தி வைப்பாயாக ஆமீன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.