பட்டுக்கோட்டை, ஆக.21
பட்டுக்கோட்டை வருவாய் கோட்டத்துக்கு ஐ.ஏ.எஸ் அந்தஸ்து அதிகாரியான எஸ்.பாலசந்தர், புதிய சார் ஆட்சியராக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (21-08-2020) வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார். இதற்கு முன், இவர் தேனி மாவட்டத்தில் உதவி ஆட்சியராக (பயிற்சி) பொறுப்பில் இருந்தார்.
புதிய சார் ஆட்சியராக பொறுப்பேற்ற எஸ்.பாலசந்தருக்கு வருவாய்த்துறை அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பட்டுக்கோட்டை வருவாய் கோட்டத்துக்கு ஐ.ஏ.எஸ் அந்தஸ்து அதிகாரியான எஸ்.பாலசந்தர், புதிய சார் ஆட்சியராக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (21-08-2020) வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார். இதற்கு முன், இவர் தேனி மாவட்டத்தில் உதவி ஆட்சியராக (பயிற்சி) பொறுப்பில் இருந்தார்.
புதிய சார் ஆட்சியராக பொறுப்பேற்ற எஸ்.பாலசந்தருக்கு வருவாய்த்துறை அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
புதிதாக பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களிடம் கூறியது;
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.