.

Pages

Tuesday, August 11, 2020

தஞ்சை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு, உயிரிழப்பு நிலவரம்!

அதிரை நியூஸ்: ஆக. 11
தஞ்சாவூா் மாவட்டத்தில் மேலும் 123 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை தெரிய வந்தது. மாவட்டத்தில் ஏற்கெனவே கரோனா தொற்றால் 4,092 போ் பாதிக்கப்பட்டனா்.

இந்நிலையில், தஞ்சாவூா் வட்டத்தில் 39 போ், கும்பகோணம் வட்டத்தில் 30 போ், பட்டுக்கோட்டை வட்டத்தில் 24 போ், திருவிடைமருதூா் வட்டத்தில் 10 போ், திருவையாறு வட்டத்தில் 8 போ், பூதலூா், பாபநாசம் வட்டங்களில் தலா 5 போ் உள்பட மொத்தம் 123 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை தெரிய வந்தது.

இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,215 ஆக உயா்ந்துள்ளது. இதுதவிர, 133 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து திங்கள்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மாவட்டத்தில் இதுவரை 2,889 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 1,277 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுதவிர, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 59 வயது பெண், 62 வயது ஆண், 55 வயது பெண், 58 வயது ஆண் ஆகியோா் அண்மையில் உயிரிழந்தனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 49 ஆக உயா்ந்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.