உடையநாடு உதுமான் அவர்களின் மகளும், மேலத்தெரு மர்ஹூம் ஆட்டப்பா சம்சுதீன் அவர்களின் மருமகளும், ஷாஜஹான் அவர்களின் மனைவியுமாகிய சாரா அம்மாள் (வயது 42) அவர்கள் நேற்று இன்று உடையநாடு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (12-08-2020) இரவு 9 மணியளவில் உடைய நாடு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDelete