.

Pages

Saturday, August 10, 2013

அதிரை சுட்டிக்குழந்தைகளின் குதூகல பெருநாள் கொண்டாட்டம் ![ புகைப்படங்கள் ]

குழந்தைகள் நமக்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ள மதிப்பிட முடியாத அருட்கொடைகள். இவர்களின் மழலைப் பேச்சு முதல் அவர்கள் செய்யும் குசும்பு வரை அருகில் இருந்து மனமகிழலாம்.

அதுவும் பண்டிகை காலமென்றால் அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி அளவில்லாதது. பெருநாள் மற்றும் விஷேச தினங்களில் குழந்தைகள் புதுப்புது டிசைன்களில் புத்தாடை உடுத்தி நகர்ப்புறங்களில் கலர்கலராக வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

அதிலும் சில துடிப்பான குழந்தைகளின் மழழைப்பேச்சும் அவரவர்களின் உடையைப்பற்றியும், பெற்றோர்களிடத்திலிருந்தும் உறவினர்களிடத்திலிருந்தும் பெறப்பட்ட காசுபணத்தைப் பற்றியும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது ரசிக்கும்படி இருக்கும்.

எங்கள் கண்களில் தென்படாத அதிரை நியூஸ் வாசகர்களாகிய உங்கள் வீட்டுச்சுட்டிக் குழந்தைகளின் புகைப்படங்களை எங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பித்தந்தால் தளத்தில் பதியப்படும்.   

பெருநாளன்று நம் அதிரை நியூஸ் குழுமத்தினரின் பார்வையில் பட்ட ஸ்வீட் பேபிகளின் கலர்  ஃபுல்  புகைப்படங்கள் இதோ...

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


 
 
 

 














17 comments:

  1. மனதை மகிழ்ச்சியற வைக்கும் மழலைச்செல்வங்களுக்கு என் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Lovely kids in great occasion thanks theadirainews carry on such good works

    ReplyDelete
  3. Lovely kids in great occasion thanks theadirainews carry on such good works

    ReplyDelete
  4. மழழைகளின் பெருநாள் கொண்டாட்டத்தையும் மறக்காமல் நினைவூட்டி தளத்தில் பதிந்து அறியத்தந்த அதிரை நியூஸிற்கு மிக்க நன்றி.

    கலர் ஃபுல் குழந்தைகளுக்கு எனது இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. இஸ்லாமிய நண்பர்களுக்கு ரம்சான் பண்டிகை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. குழந்தைகளுக்கு என் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. மழழைகளின் என் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்..............
    by adirai west yaseen

    ReplyDelete
  8. Very nice to see those kids in adirainews , mind blowing photo. Ideas and news collecting style is very different .

    ReplyDelete
  9. very cute kids and nice photograhps.thank you.adirai news.
    anbudan.m.mansoor.u,s.a

    ReplyDelete
  10. Continue your effort to publish news like this.Best wishes from MMS Siraj

    ReplyDelete
  11. nice to see all kidz..

    குழந்தைகளின் குதூகலம் பொங்கட்டும் என்றென்றும்

    ReplyDelete
  12. குழந்தைகளுக்கு ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்

    அதிரை நியுஸ் பணி மகத்தானது. எங்களைபோன்ற வெளிநாடுகளில் வசிப்போருக்கு தெரு பாகுபாடு இல்லாமல் அனைத்துதரப்பு செய்தியையும் உடனே சைட்டில் கொண்டு வரும் உங்களின் கடினமான உழைப்பை பாராட்டுகிறேன்.

    ReplyDelete
  13. masha alla''குழந்தைகளின் பெருநாள் கொண்டாட்டம்
    மிக அருமை அழகான குழந்தைகள் அவர்களின் மகிழ்ச்சியை
    காணதந்த 'அதிரை நியூஸ்' பணியற்றிய அனைவர்க்கும் நன்றி

    ReplyDelete
  14. குழந்தைகளுக்கு ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்
    மாஷா அல்லாஹ் குழைந்தைகல் வண்ண படங்கள் அருமை

    ReplyDelete
  15. குழந்தைகளுக்கு ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்
    மாஷா அல்லாஹ் குழைந்தைகல் வண்ண படங்கள் அருமை

    ReplyDelete
  16. குழந்தைகளின் பெருநாள் கொண்டாட்டம்
    மிக அருமை அழகான குழந்தைகள் அவர்களின் மகிழ்ச்சியை
    காணதந்த 'அதிரை நியூஸ்' பணியற்றிய அனைவர்க்கும் நன்றி

    ReplyDelete
  17. அதிரை நியுஸ் பணி மகத்தானது. எங்களைபோன்ற வெளிநாடுகளில் வசிப்போருக்கு தெரு பாகுபாடு இல்லாமல் அனைத்துதரப்பு செய்தியையும் உடனே சைட்டில் கொண்டு வரும் உங்களின் கடினமான உழைப்பை பாராட்டுகிறேன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.