இந்த வழக்கு விசாரணை நாமக்கல் இரண்டாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு அவர் கடந்த 3 ஆண்டுகளாக ஆஜராகவில்லை.
கடந்த மாதம் 25–ந் தேதி இந்த வழக்கு விசாரணை நடந்த போதும் அவர் கோர்ட்டுக்கு வரவில்லை. இதனால் டி.எஸ்பி செல்லப்பாண்டியனை கைது செய்து ஆஜர் படுத்தும்படி நேற்று நாமக்கல் இரண்டாவது ஜூடிசியல் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். பிடிவாரண்டு நகலுடன் புதுச்சத்திரம் போலீசார் பட்டுக்கோட்டைக்கு விரைந்து உள்ளனர்.

இருமுறை வராததற்கு பிடிவாரன்ட்டா ? இருநூறு முறை வராமல் இருப்பவரை பெங்களூரு நீதி்பதி் எதுவும் செய்யலயே. எங்களூரு நீதி்பதி்க்கு ஒரு நீதி் !? பெங்களூரு நீதி்பதி்க்கு ஒரு நீதி்யா !?
ReplyDelete