.

Pages

Saturday, November 8, 2014

காதிர் முகைதீன் கல்லூரியில் மழைநீர் சேகரிப்பு கருத்தரங்கு !

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் கடந்த 19-10-2014 அன்று நாட்டு நலப்பணித்திட்டத்தின் அலகுகள் 125, 126, 127, 128 சார்பாக “மழைநீர் சேமிப்பு” என்னும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.    

விழாவில் முனைவர். ஓ.சாதிக் வரவேற்புரையாற்ற, கல்லூரி முதல்வர் ஹாஜி முனைவர் அ. ஜலால் அவர்கள் தலைமையுரை வழங்கினார்கள். இதைத் தொடர்ந்து துணை முதல்வர் முனைவர் ஏ.எம்.உதுமான் முகைதீன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக விலங்கியல் துறை இணைப்பேராசிரியர் முனைவர் எஸ்.ரவீந்திரன் கலந்து கொண்டு மழைநீர் சேமிப்பு பற்றி பல கருத்துக்களை மாணவர்களுக்கு வழங்கினார்கள். நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகளுக்கு இவ்விழா பயன்பெறும் வகையில் அமைந்தது. எம்.பிரேம் நவாஸ் அவர்கள் நன்றி கூற இனிதே விழா நிறைவுற்றது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.