ஆர்பாட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் நகர தலைவர் எம். சம்சுதீன் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட மனிதநேய மக்கள் கட்சியின்மாநில பொது செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, மாநில அமைப்பு செயலாளர் எம். ராவுத்தர்ஷா ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். ஆர்பாட்டத்தின் இறுதியில் மாவட்ட மாணவர் அணி செயலாளர் முகம்மது பைசல் நன்றி கூறினார்.
இந்த ஆர்பாட்டத்தில் தமுமுக - மமக நிர்வாகிகள் - மீனவர்கள் - பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
.jpg)




இலங்கையில், மரண தண்டனை விதிக்கப்பட்ட, தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கும் மன்னிப்பு வழங்கவும், எந்தவிதமான நிபந்தனையும் இன்றி, இரண்டு மூன்று நாட்களுக்குள், அவர்களை விடுவிக்கவும், அதிபர் ராஜபக் ஷே சம்மதம் தெரிவித்து உள்ளார்.
ReplyDeleteஇது ஓர் திட்டமிட்ட நாடகம், மீனவர்களிடமிருந்து எப்படியாவது நல்லபெயர் எடுக்க நினைத்து ஆடிய நாடகம் இது. உள்நோக்கம் உள்ளது இரண்டு நாட்டிலும் ப்ரோக்கர்கள் இருக்கிறார்கள் போல. மோடியின் அரசுக்கு இது ஓர் அவப்பெயர்.