.

Pages

Saturday, November 15, 2014

துபாயில் நடைபெற்ற தரகர்தெரு மஹல்லாவாசிகளின் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு !

பிஸ்மில்லாஹ்...

அஸ்ஸலாமு அலைக்கும்,
துபைவாழ் தரகர்தெரு மஹல்லாவாசிகளின் கூட்டம் துபாயில் உள்ள ஜாஹிர் ஹுசைன் தங்குமிடத்தில் நடந்தது. இதில் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளி சீரமைப்பு குறித்தும், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பும் நடத்தப்பட்டது.

இதில் கீழ்க்கண்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர் :அயூப்கான்
துணை தலைவர் : சுபஹான்
செயலாளர் : முஜிபுர் ரஹ்மான்
இணை செயலாளர் : ராஜா முஹம்மது
பொருளாளர்கள் : பரகத் அலி, மக்தூம் நெய்னா
உறுப்பினர்கள் : நவாஸ்கான், யாசின், ஜாகிர் ஹுசைன், முஹம்மது கான், ஜெசிர் அஹமது, ஜின்னா அஹமது,

தரகர் தெரு மஹல்லா வாசிகளின் அடுத்த கூட்டம் எதிர் வரும் 02/12/2014 அன்று நடத்துவது என்றும், அதில் முக்கிய ஆலோசனைகள் விவாதிக்கப்படுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அனைத்து மஹல்லா வாசிகளும் தவறாது கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இப்படிக்கு,
தரகர் தெரு மஹல்லா அமீரக அமைப்பு 

2 comments:

  1. Wish You All the best for our Great Broker Street "New Association"..............

    ReplyDelete
  2. பிஸ்மில்லாஹ் ,

    அனைவருக்கும் அன்பு அஸ்ஸலாமு அழைக்கும், இன்ஷா அல்லாஹ்,அறிவித்த படி நமது அடுத்த கூட்டம் (02-12-2014) அன்று நடை பெறுவதற்கு நமது முஹல்லா வாசிகள் விபரம் தெரியாத நமது தெரு வாசிகள் இடம் இந்த அறிவிப்பை தெரியப்படூத்தவும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.