இந்நிலையில், தனது முன்னாள் மாணவரின் திருமணம் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இன்று காலை அதிரைக்கு வருகை தந்தார். தகவலறிந்த இவரிடம் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் பலர் ஆசிரியரை நேரடியாக சந்தித்து நலம் விசாரித்து வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
தம்மை சந்தித்த ஒவ்வொரு மாணவரிடமும் தற்போது பயின்று வரும் கல்வி நிலவரம் குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்தார். மாணவர்கள் அனைவரும் ஆசிரியருடன் ஒன்றாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்வை பார்வையிட்ட அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.
ஹாஜி முஹம்மது சார் அவர்களின் முதல் மாணவன் என்ற பெருமை எனக்குன்டு அவர்களுக்கு என் இனிய சலாத்தினை தெரிவிக்கவும்
ReplyDelete