.

Pages

Wednesday, November 5, 2014

குடிநீர் தொட்டிக்கு இடம் ஒதுக்கி கேட்டு சேனா மூனா, தமிழ்மகன் உசேனிடம் கோரிக்கை !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட கடற்கரை தெரு 8 வது வார்டு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அவ்வபோது நிலவி வரும். இந்த பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்காக குடிநீர் தேக்க தொட்டி அமைத்து தர வலியுறுத்தி இப்பகுதியில் வாழும் பல்வேறு தரப்பினர் சம்பந்தபட்டோரிடம் தொடர் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் ஜாவியா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அதிரைக்கு வருகை தந்த தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன் அவர்களிடம் வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கடற்கரை தெரு தர்ஹாவிற்கு சொந்தமான இடத்தை குடிநீர் தேக்க தொட்டி கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி இந்த பகுதியின் வார்டு உறுப்பினர் சேனா மூனா ஹாஜா முகைதீன் கோரிக்கை மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன், பரிசிலிப்பதாக கூறியிருக்கிறார். மனு அளித்தபோது கடற்கரை தெரு ஜமாத்தார்கள், அதிமுக கட்சியினர் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.

கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது...

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.