இதுதொடர்பாக இதுவரையில் எந்தவொரு பணியும் நடைபெற வில்லை என கூறி எதிர்வரும் [ 27-11-2014 ] அன்று இப்பகுதியினர் சாலை மறியலில் ஈடுபட போவதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதிரையில் விநியோகிக்கப்பட்டு வரும் துண்டு பிரசுரத்தில் கூறியிருப்பதாவது...
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Assalamu alaikkum pothu makkale! Ithukku kaaraneme AMY Ansarkhan thaan , poklinai vaithu iditthathu avarthan , nottis adittu pirachinaiyil maataamal irukka naadaham aadukiraar, Adirai chairmanukkum Ansarkaanukkum political pirachinai , kandippa ivankal ellarum Allahukku pathil sollithan ahanum.
ReplyDeleteஇருவரும் அடித்து கொள்வதற்கு, பலி ஆகுவது அப்பாவி மக்கலா ????
Deleteஅன்சர்கன் அவர்கள் மட்டும் செய்ய முடியாது, அவர் சொந்த பணத்தில் செய்ய அவர் வீடு அல்ல. சேர்மன் அவர்களும் ஒருகிணைந்து செயல் பட வேண்டும். இது சேர்மன் மட்டும் அன்சர்கானின் கடமை, அதற்குதான் உங்களை ஓட்டு போட்டு தேர்ந்து எடுத்திருக்கிறோம்
பழைய போஸ்டாப்பிஸ் ஹாஸ்பிட்டல் ரோடு முக்கம் எந்நேரமும் நெரிசலான போக்குவரத்து பகுதி அதில் சாலை சீர்ரமைப்பதில் மெத்தனம் காட்டும் பேரூராட்சியை வன்மையாக கண்டிக்கின்றோம்
ReplyDeleteஅதிரையில் பல ஆண்டுகளாக பல சேர்மன் மாறி விட்டார்கள், ஆனால் இது வரைக்கும் இந்த சாலை இன்னும் மாறவில்லை.
ReplyDeleteஅப்போது இருந்த சேர்மனும் சரி இப்போது உள்ள சேர்மனும் சரி, அவர்கள் இருக்கும் தெருவினை மட்டும்மே சிறப்பாக வைத்துள்ளர்கள்.
இந்த தெருவில் வசிபவர்கள் மட்டும் ஏன் கண்டுகொள்ள வில்லை?????
அனைவரும் மருத்துவ மனைக்கு செல்லும் வலி, அதிரையில் முக்கியமான சாலை, நோய்களை குணமாக செல்லும் நோயாளிகள் மேலும் மேலும் நோய் சேர்த்து கொண்டுதான் போகிறார்கள்.
இதை தயவு செய்து சேர்மன் அவர்கள் உடனடியாக சரி செய்யவும் அல்லாஹுக்கு பயந்து .
அன்சர்கன் அவர்கள் மட்டும் செய்ய முடியாது, அவர் சொந்த பணத்தில் செய்ய அவர் வீடு அல்ல. சேர்மன் அவர்களும் ஒருகிணைந்து செயல் பட வேண்டும். இது சேர்மன் மட்டும் அன்சர்கானின் கடமை, அதற்குதான் உங்களை ஓட்டு போட்டு தேர்ந்து எடுத்திருக்கிறோம்
சரியாக செயல் படாத பொறுப்புதாரியை அல்லாஹ் வன்னமையாக கண்டிகிரான்
கருத்து உரிமைக்காக
முஹம்மத் ஷரீப்