.

Pages

Thursday, January 1, 2015

கருப்பு முருகானந்தம் சென்னை துறைமுக பொறுப்பு கழக இயக்குனராக நியமனம் !

முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பு முருகானந்தம். இவர் தமிழக பா.ஜ.கவின் மாநில துணைத் தலைவராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் இவரை பா.ஜ.க மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பரிந்துரையின் பேரில் சென்னை துறைமுக பொறுப்பு கழக இயக்குனராக சென்னை துறைமுகத் தலைவர் அதுல்ய மிஸ்ரா நியமனம் செய்துள்ளார்.

நியமணம் செய்யப்பட்ட கருப்பு முருகானந்தத்திற்கு கட்சி நிர்வாகிகள் பலரும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். 

3 comments:

  1. இதை எல்லாம் போட்டால் தான் நடுநிலை என்றால் அப்படிபட்ட நடுநிலை தேவையில்லை இதுபோன்ற செய்திகளை adirainews தவிர்த்துக்கொள்ளவும்

    ReplyDelete
  2. இந்த நாயை பெரிய அளவில் பில்டப் பண்ணாதிங்க

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.