.

Pages

Thursday, January 1, 2015

அதிரையிலிருந்து சென்னை சென்று வர புதுப்பொலிவுடன் ராஹத் புதிய பேருந்து !

அதிரை செக்கடிமேடு- சென்னை மண்ணடிக்கு கடந்த 2009 ம் ஆண்டு முதல் 6 வருடங்களாக, பாதுகாப்பான, விரைவான, சொகுசு பேருந்தை இயக்கி வருகிறது. சுமார் 30க்கும் மேற்பட்ட இடங்களுக்கும் இயக்கப்பட்ட போதும் அதிரைக்கு கூடுதல் சலுகையும் மதிப்பும் கவனமும் கொடுத்து வருகின்றனர்.

அதிரையர்களின் மனத்தில் நீங்கா இடத்தை பெற்றுள்ள ராஹத் சொகுசுப் பேருந்து இன்று 01-01-2015 முதல் புத்தம் புதிய - இருக்கை, அமர்வதற்கும் கால் வைப்பதற்கும் ஏதுவான இட வசதி, அதிக லக்கேஜ் வைக்கும் வசதியுள்ள பேருந்தை இயக்க இருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

செய்தி மற்றும் படங்கள்:
ஹிதாயத்துல்லா


குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.