அதிரை செக்கடிமேடு- சென்னை மண்ணடிக்கு கடந்த 2009 ம் ஆண்டு முதல் 6 வருடங்களாக, பாதுகாப்பான, விரைவான, சொகுசு பேருந்தை இயக்கி வருகிறது. சுமார் 30க்கும் மேற்பட்ட இடங்களுக்கும் இயக்கப்பட்ட போதும் அதிரைக்கு கூடுதல் சலுகையும் மதிப்பும் கவனமும் கொடுத்து வருகின்றனர்.
அதிரையர்களின் மனத்தில் நீங்கா இடத்தை பெற்றுள்ள ராஹத் சொகுசுப் பேருந்து இன்று 01-01-2015 முதல் புத்தம் புதிய - இருக்கை, அமர்வதற்கும் கால் வைப்பதற்கும் ஏதுவான இட வசதி, அதிக லக்கேஜ் வைக்கும் வசதியுள்ள பேருந்தை இயக்க இருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
செய்தி மற்றும் படங்கள்:
ஹிதாயத்துல்லா
குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.
Vaalka valamudan
ReplyDeleteiuml. Elaigar ane
adirai