அவருக்கு கீழக்கரையை சேர்ந்த பெண்னை திருமணம் முடிக்க நிச்சயம் நடைபெற்றதாகவும் டிசம்பரில் துபாயில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியானது. ஆனால் இது குறித்து யுவன் சங்கர் என்ற அப்துல் காலிக் தரப்பில் எவ்வித அறிவிப்பும் வெளியாகாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் யுவன் என்ற காலிக்கும் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த சதக் நிசார் மகளான ஜப்ருன்னிஸாருக்கும் இன்று கீழக்கரையில் திருமணம் எனும் நிக்காஹ் நடைபெற்றது .
மணமகளின் உறவினருக்கு சொந்தமான தோட்டத்துடன் கூடிய பங்களாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மணமகளின் உறவினர்கள் ஜமாத் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
யுவனின் திருணமத்தில் இளையராஜா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் யாரும் பங்கேற்கவில்லை. அவரது நெருங்கிய நண்பர்கள் பங்கேற்றனர்.
பா(B)ர(க்)கல்லாஹு ல(க்)க வபா(B)ர(க்) அலை(க்)க வஜமஅ பை(B)ன(க்)குமா பி(F)ல் கைர்
ReplyDeleteமாஷாஅல்லா வாழ்த்துக்கள்
ReplyDeleteமாஷாஅல்லா, வாழ்த்துக்கள்....
ReplyDeleteமார்க்கத்தில் எவ்வகையான நிர்ப்பந்தமுமில்லை வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும்( பிரிந்து )தெளிவாகி விட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்( யாவற்றையும் ) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
ReplyDeleteநல்வாழ்த்துக்கள். அமைதி அன்பு நிலவட்டும்.
இவருக்கு இது மூன்றாவது திருமணம் என்பதினையும் குறிப்பிட்டிருக்க வேண்டும்
ReplyDelete