கடந்த 2013 ம் ஆண்டு பட்டுக்கோட்டை அண்ணாநகர் பள்ளிவாசல் இமாம் மீது தாக்கப்பட்டது தொடர்பாக போடப்பட்ட வழக்கு தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட துணை தலைவர் அமானுல்லாக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறி இன்று எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ் தலைமையில், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஹாஜி சேக், எஸ்டிபிஐ கட்சியின் அதிரை நகர தலைவர் யூ. அப்துல் ரஹ்மான் மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. தர்மராஜன் அவர்களை சந்தித்து கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தர்மராஜன் அவர்கள் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதாக தெரிவித்தனர்.
Friday, January 16, 2015
பட்டுக்கோட்டை பள்ளிவாசல் இமாம் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல் !
Labels:
SDPI
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.