சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, பொது மக்களிடையே பாதுகாப்புடன் வாகனங்களை ஓட்டுவது குறித்தும், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும் முத்துப்பேட்டை காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் முத்துப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
முன்னதாக பேரணி முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளில் வழியாக சென்றது. பேரணியில் 'சாலை விதிளை கடைடிப்போம்',' குடிபோதையில் வாகனங்களை ஓட்ட மாட்டோம்', 'செல்போன் பேசிக்கொண்டு பயணிக்க மாட்டோம்', 'சாலை விதிகளை மதிப்போம்', 'அதிவேகம் ஆபத்தை விளைவிக்கும்' உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்கள் எழுப்பியும் சென்றனர்.
செய்தி மற்றும் படங்கள்:
சுனா ஈனா, முத்துப்பேட்டை
முன்னதாக பேரணி முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளில் வழியாக சென்றது. பேரணியில் 'சாலை விதிளை கடைடிப்போம்',' குடிபோதையில் வாகனங்களை ஓட்ட மாட்டோம்', 'செல்போன் பேசிக்கொண்டு பயணிக்க மாட்டோம்', 'சாலை விதிகளை மதிப்போம்', 'அதிவேகம் ஆபத்தை விளைவிக்கும்' உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்கள் எழுப்பியும் சென்றனர்.
செய்தி மற்றும் படங்கள்:
சுனா ஈனா, முத்துப்பேட்டை








No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.