இந்த போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மொத்தம் 36 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.
இதில் அதிரை ESC அணியினரும், சாயல்குடி அருகே உள்ள ஒப்பிலம் அணியினரும் மோதினர். ஆட்ட இறுதியில் அதிரை ESC அணியினர் வெற்றி பெற்றதை அடுத்து தொடர் போட்டியின் மூன்றாம் இடத்தை பெற்றனர். இதையடுத்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் தொண்டி நகர ஜமாத்தின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வெற்றிபெற்ற அணியினருக்கு பரிசுகள் கேடயங்கள் வழங்கி கெளரவித்தனர்.
மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டு மூன்றாம் இடத்தை பெற்ற அதிரை ESC அணியினரை பலரும் பாராட்டினர்.




Congrats boys
ReplyDeleteமாஷா அல்லாஹ். . .
ReplyDeleteவாழ்த்துக்கள் ESC நண்பர்களே
Congrats Team ESC
ReplyDelete