இந்த போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மொத்தம் 26 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் அதிரை ஃப்ரண்ட்ஸ் ESC அணியினரும், நாக்கை மாவட்டம் குறவாப்புலம் அணியினரும் மோதினர். ஆட்ட இறுதியில் அதிரை ஃப்ரண்ட்ஸ் ESC அணியினர் முதல் இடம் பெற்று சாம்பியன் பட்டதை தட்டிச்சென்றனர்.
இதையடுத்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் வெற்றிபெற்ற அணியினருக்கு பரிசுகள் கேடயங்கள் வழங்கி கெளரவித்தனர்.
மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டு முதல் இடத்தை பெற்ற அதிரை ஃப்ரண்ட்ஸ் ESC அணியினரை பலரும் பாராட்டினர். இதே அணியினர் கடந்த வாரம் இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து தொடர் போட்டியில் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

.jpg)

மாஷா அல்லாஹ்...
ReplyDeleteவாழ்த்துக்கள் ESC நண்பர்களே ...
என் இனிய கீழத்தெரு விளையாட்டு வீரர்களே வாழ்த்துக்கள்
ReplyDeleteமாஷா அல்லாஹ்...
ReplyDeleteவாழ்த்துக்கள் ESC நண்பர்களே ...
மாஷா அல்லாஹ்...
ReplyDeleteவாழ்த்துக்கள் ESC நண்பர்களே ...
Congratulations my dear friends
ReplyDelete