Friday, January 2, 2015
அதிரையில் M.M.S அப்துல் கரீம் முன்னிலையில் த.மா.கா.வில் பலர் இணைந்தனர் ! [ படங்கள் இணைப்பு ]
4 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
காங்கிரசு ஆட்சியின்போது வாசன் மந்திரி சுகத்தை அனுபவித்து விட்டு தோல்வியை தழுவியதும் மீண்டும் வேதாளம் முருங்கமரம் ஏறியுள்ளது இந்த மாதரியானஆட்கள்கூட பின்னாடியே போனால் நமக்கு என்னா கொள்கை? பொதுமக்கள் சிந்தித்து செயல்படவேண்டும்.
ReplyDeleteசரியாக சொன்னீர்கள் காக்கா காங்கிரஸ் மீது அதிருப்தி இருந்தால் காங்கிரஸ் ஆட்சியின் போதே கட்சியை விட்டு விலகி புது கட்சி துவங்கி இருக்கலாம்.காங்கிரஸ் வலுவிழந்து பிறகு கட்சி துவங்கியது சாதனை ஒன்றும் கிடையாது.
ReplyDeleteகுஷ்பு வருகையால் தமிழக காங்கிரஸ் கொஞ்சம் வளர்சியடைந்துவருவதை விருதுநகர் கூட்டத்தில் பார்க்க முடிந்தது, ஆடிப்போன இளங்கோவனோ தன்னைவிட முக்கியத்துவம் பெற்றுவிடுவார் என நினைத்து அவர் ஓரம்கட்டப்பட்டார், காரணம் புதுசாக குஷ்பு கோஷ்டி உருவாகிவிடுமோ என்றுநினைத்தார் மேலிட உத்தரவால் மீண்டும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது.
ReplyDeleteநீர் அடித்து நீர் விலகுவதில்லை என்பதை போல இவர்கள் வரும் தேர்தலில் ஓட்டை பிரித்து பிறகு மீண்டும் காங்கிரஸில் இணைவார்கள். கோஷ்டி ஒலித்தால் தமிழக காங்கிரஸ் வளரும் இல்லையேல் சத்யமூர்த்தி பவனில் வேஷ்டி கிழியும்.
நாம் மற்றவரு கருத்து குறும் முன்பு நாம் சரியாக இருக்க வேண்டும்
ReplyDelete