மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உத்திரவிற்கிணங்க தஞ்சாவூர் மாவட்டம், கல்லணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக இன்று (13.08.2015) மதியம் 10.00 மணியளவில் மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. ஆர்.வைத்திலிங்கம் அவர்கள், மாண்புமிகு உணவுத் துறை அமைச்சர் திரு.ஆர்.காமராஜ், மாண்புமிகு மீன் வளத்துறை அமைச்சர் திரு.கே.ஏ.ஜெயபால், மாண்புமிகு கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் திரு.டி.மீனாட்சி, மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திரு.என்.சுப்ரமணியன், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜய்பாஸ்கர், அரசு தலைமை கொறடா திரு.மனோகரன் உள்ளிட்டவர்கள் கல்லணை யிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட்டனர்.
காவிரி டெல்டா பாசன பகுதியின் கடை மடை வரையிலும் தண்ணீர் தங்கு தடையின்றி சென்றடையும் வகையில் நடப்பாண்டில் காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள ஆறுகள், கால்வாய்கள், வடிகால்கள் மற்றும் ஏரிகள் ஆகியன தேவையான இடங்களில் தூர் வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்து மாண்புமிகு வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.ஆர்.வைத்திலிங்கம் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக 09.08.2015 மாலை 4.00 மணியளவில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று (13.08.2015) முற்பகல் 10.00 மணியளவில் காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேட்டூரிலிருந்து 13 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. விதை நெல் விட்டு நடவு செய்யும் பணி நடைபெறும் காலங்களில் தேவைக்கேற்ப தண்ணீர் திறப்பது அதிகரிக்கப்படும். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உத்திரவிற்கிணங்க தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசு10ல் பெற்று அமோக வாழ வேண்டுமென வாழ்த்துகிறேன். இவ்வாறு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.
கல்லணையிலிருந்து பாசனத்திற்கு 10000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் காவிரி ஆற்றிற்கு 4 ஆயிரம் கன அடியும்ää வெண்ணாற்றிற்கு 4000 கன அடியும்ää கல்லணைக் கால்வாய்க்கு ஆயிரத்து 1000 கன அடியும்ää கொள்ளிட ஆற்றிற்கு 1000 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர்கள் எம்.ரெங்கசாமி (தஞ்சாவூர்). எம்.ரெத்தினசாமி (திருவையாறு), திரு.இரா.துரைக்கண்ணு (பாபநாசம்), திரு.எஸ்.பவுன்ராஜ் (பூம்புகார்), திரு.என்.வி.காமராஜ் (வேதராண்யம்), திருமதி. ம.சக்தி (சீர்காழி), மாவட்ட ஆட்சித்தலைவர்கள் டாக்டர் என்.சுப்பையன் (தஞ்சாவூர்), திரு.எம்.மதிவாணன் (திருவாரூர்), டாக்டர் பழனிச்சரி (நாகப்பட்டிணம்), திரு.பழனிச்சாமி, (திருச்சி), மாவட்ட ஊராட்சி தலைவர்கள் திருமதி.அமுதாராணி ரவிச்சந்திரன் (தஞ்சாவூர்), திரு.எஸ்.சந்திரசேகரன் (நாகப்பட்டிணம்), பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர்கள் திரு.அசோகன், சிறப்பு தலைமை பொறியாளர் திரு.சி.சம்பத், செயற்பொறியாளர்கள் திரு.கந்தசாமி, திரு.குணசேகரன் (வெண்ணாறு), திருமதி.ரேவதி (கல்லணைக் கால்வாய்), திரு.கலிங்கராஜ், திரு.மாதவன், உதவி பொறியாளர்கள் திரு.சிவக்குமார், திரு.ஆண்ரூ, மாநகர மேயர் திருமதி.சாவித்திரி கோபால், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.துரை திருஞானம், முன்னாள் அரசு கொறடா திரு.துரை கோவிந்தராஜன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் திரு.எம்.ஜி.எம். சுப்பிரமணியன், திரு. பி.என்.ராமசந்திரன், ஒருங்கிணைந்த பால் கூட்டுறவு சங்கத் தலைவர் திரு.ஆர்.காந்திää நிலவள வங்கி தலைவர் திரு.துரை.வீரணன்ää ஊராட்சி மன்ற தலைவர்கள் திரு.கோவி.மனோகரன்ää திருமதி.செல்வி குணசேகரன்ää வேளாண்மைத்துறை இணை இயக்குநர் திரு.இரா.ஞானஒளிää வருவாய் கோட்டாட்சியர் திரு.ஜெய்பீம் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் முன்னோடி விவசாயிகள் பங்கேற்றனர்.
காவிரி டெல்டா பாசன பகுதியின் கடை மடை வரையிலும் தண்ணீர் தங்கு தடையின்றி சென்றடையும் வகையில் நடப்பாண்டில் காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள ஆறுகள், கால்வாய்கள், வடிகால்கள் மற்றும் ஏரிகள் ஆகியன தேவையான இடங்களில் தூர் வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்து மாண்புமிகு வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.ஆர்.வைத்திலிங்கம் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக 09.08.2015 மாலை 4.00 மணியளவில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று (13.08.2015) முற்பகல் 10.00 மணியளவில் காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேட்டூரிலிருந்து 13 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. விதை நெல் விட்டு நடவு செய்யும் பணி நடைபெறும் காலங்களில் தேவைக்கேற்ப தண்ணீர் திறப்பது அதிகரிக்கப்படும். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உத்திரவிற்கிணங்க தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசு10ல் பெற்று அமோக வாழ வேண்டுமென வாழ்த்துகிறேன். இவ்வாறு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.
கல்லணையிலிருந்து பாசனத்திற்கு 10000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் காவிரி ஆற்றிற்கு 4 ஆயிரம் கன அடியும்ää வெண்ணாற்றிற்கு 4000 கன அடியும்ää கல்லணைக் கால்வாய்க்கு ஆயிரத்து 1000 கன அடியும்ää கொள்ளிட ஆற்றிற்கு 1000 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர்கள் எம்.ரெங்கசாமி (தஞ்சாவூர்). எம்.ரெத்தினசாமி (திருவையாறு), திரு.இரா.துரைக்கண்ணு (பாபநாசம்), திரு.எஸ்.பவுன்ராஜ் (பூம்புகார்), திரு.என்.வி.காமராஜ் (வேதராண்யம்), திருமதி. ம.சக்தி (சீர்காழி), மாவட்ட ஆட்சித்தலைவர்கள் டாக்டர் என்.சுப்பையன் (தஞ்சாவூர்), திரு.எம்.மதிவாணன் (திருவாரூர்), டாக்டர் பழனிச்சரி (நாகப்பட்டிணம்), திரு.பழனிச்சாமி, (திருச்சி), மாவட்ட ஊராட்சி தலைவர்கள் திருமதி.அமுதாராணி ரவிச்சந்திரன் (தஞ்சாவூர்), திரு.எஸ்.சந்திரசேகரன் (நாகப்பட்டிணம்), பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர்கள் திரு.அசோகன், சிறப்பு தலைமை பொறியாளர் திரு.சி.சம்பத், செயற்பொறியாளர்கள் திரு.கந்தசாமி, திரு.குணசேகரன் (வெண்ணாறு), திருமதி.ரேவதி (கல்லணைக் கால்வாய்), திரு.கலிங்கராஜ், திரு.மாதவன், உதவி பொறியாளர்கள் திரு.சிவக்குமார், திரு.ஆண்ரூ, மாநகர மேயர் திருமதி.சாவித்திரி கோபால், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.துரை திருஞானம், முன்னாள் அரசு கொறடா திரு.துரை கோவிந்தராஜன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் திரு.எம்.ஜி.எம். சுப்பிரமணியன், திரு. பி.என்.ராமசந்திரன், ஒருங்கிணைந்த பால் கூட்டுறவு சங்கத் தலைவர் திரு.ஆர்.காந்திää நிலவள வங்கி தலைவர் திரு.துரை.வீரணன்ää ஊராட்சி மன்ற தலைவர்கள் திரு.கோவி.மனோகரன்ää திருமதி.செல்வி குணசேகரன்ää வேளாண்மைத்துறை இணை இயக்குநர் திரு.இரா.ஞானஒளிää வருவாய் கோட்டாட்சியர் திரு.ஜெய்பீம் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் முன்னோடி விவசாயிகள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.