அதிரையை சேர்ந்தவர் ஏ.முஹம்மது முகைதீன். நடுத்தெரு ( செக்கடி மேடு அருகில் ) 'நேஷனல் டிரேடிங்' என்ற பெயரில் அரிசி மொத்தம் மற்றும் சில்லறை தொழில் நிறுவனத்தை புதிதாக தொடங்கியுள்ளார். திறப்பு நாளான இன்று நிறுவனத்திற்கு ஏராளமானோர் வருகை தந்தனர். நிறுவன உரிமையாளர் ஏ. முஹம்மது முகைதீன் மற்றும் அவரது மகன் அனைவரையும் அன்புடன் வரவேற்று மகிழ்ந்தனர்.
இதுகுறித்து நிறுவன உரிமையாளர் ஏ. முஹம்மது முகைதீன் நம்மிடம் கூறுகையில்...
'இன்று புதிதாக துவங்கியுள்ள எங்கள் நிறுவனத்தில் மொத்தமாகவும், சில்லரையாகவும் அனைத்து வகை ரக அரிசி வகைகள் சுத்தமான மற்றும் நியாமான விலையில் விற்பனை செய்யப்படும். தொலைப்பேசி ஆர்டரின் பேரில் நேரடியாக இல்லம் சென்று விநியோகிக்கப்படும். அதிரை வாழ் பொதுமக்கள் எங்கள் புதிய நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.
தொடர்புக்கு : 7502999776
குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.
அஸ்ஸலாமு அலைக்கும் இன்று திறப்பு விழா காணும் எங்கள் நேஷனல் டிரேடிங் மேலும் மேலும் சிறப்பாக இருக்க
ReplyDeleteவல்ல இறைவன் வியாபாரத்த
ல் பரகத் செய்வானாகவும் ஆமீன்
அன்புடன்
A.சாகுல் ஹமீது A.Nazee Ali
M.தமீம்
M.Nawas
அஸ்ஸலாமு அலைக்கும் இன்று திறப்பு விழா காணும் எங்கள் நேஷனல் டிரேடிங் மேலும் மேலும் சிறப்பாக இருக்க
ReplyDeleteவல்ல இறைவன் வியாபாரத்த
ல் பரகத் செய்வானாகவும் ஆமீன்
அன்புடன்
A.சாகுல் ஹமீது A.Nazee Ali
M.தமீம்
M.Nawas