.

Pages

Sunday, February 7, 2016

அதிரை நியூ இந்தியன் பர்னிச்சர் நிறுவனத்தின் மாத குழுக்களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு !

அதிரை ஈசிஆர் சாலையில் கனரா வங்கி அருகே நியூ இந்தியன் பர்னிச்சர் நிறுவனம் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இங்கு ஜனவரி முதல் மார்ச் வரை பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு கூப்பன் வழங்கப்பட்டு வருகிறது. இதில் மாதந்தோறும் குழுக்கல் நடத்தி வெற்றி பெரும் முதல் 3 பேர்களுக்கு சிறப்பு பரிசுகளும் மற்றும் 3 பேர்களுக்கு ஆறுதல் பரிசுகளை வழங்கி வருகின்றன.

ஜனவரி மாதம் நடந்த குழுக்களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசுகளை நிறுவன உரிமையாளர் ஜமால் முஹம்மது வழங்கினார்.

4 comments:

  1. வாடிக்கையாளர்களை கவர நல்லதொரு முயற்சி... சிறப்பு குழுக்கள் .., சிறப்பு தள்ளுப்படி இப்படி ஏதாவதொரு சலுகைகள் வழங்கினால் மக்களின் ஆதரவு பெருகும். இன்னமும் பஸ் ஏறி... வீட்டு உபயோகப் பொருகளை வாங்கும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் ..சிரமம் அதோடு நேரம் கணிக்கிட்டு பார்த்தால் விலை அதிகமாக கொடுத்து வாங்கிவிடுகிறோம் மக்கள் எண்ணங்களை புரிந்து அதிரடி சலுகை அறிவியுங்கள் கண்டிப்பாக அலைமோதும். அதிரையில் ஆடி தள்ளுப்படி அசத்தும் விலையில்.... ஓன்று வாங்கினால் இன்னொரு இலவசம் என்று போட்டுப்பாருங்கள் .... வியாபாரம் பெருக நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நல்ல ஐடியா,உங்கள் தொழில் முன்னேற வாழ்த்து.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.