தஞ்சை கிரீன் சிட்டி மைதானத்தில் நேற்று [ 05-02-2016 ] மாலை அஸர் தொழுகையிலிருந்து இன்று [ 06-02-2016 ] இரவு இஷா தொழுகை வரை இரண்டு நாள் தப்லீக் இஸ்திமா மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு சொற்பொழிவு ஆற்றி வருகின்றனர்.
இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பல்வேறு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வாகனத்தில் வருகை தந்த வண்ணம் இருந்தனர். பந்தல் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இந்நிலையில் எஸ்டிபிஐ தஞ்சை தெற்கு மாவட்டதலைவர் முஹம்மது இல்யாஸ் தலைமையில் 25 க்கும் மேற்பட்ட எஸ்டிபிஐ கட்சியினர் இஸ்திமா மாநாட்டில் ஏற்படும் வாகன நெருக்கடியை தவிர்க்கும் பொருட்டு வாகனங்கள் நிறுத்தும் இடத்தை அடையாளப்படுத்தினர். மேலும் வாகனங்கள் வந்து செல்லும் பகுதியை ஒழுங்கு படுத்தினர். மாநாடு நடைபெறும் இடத்தையும் வருகையாளர்களுக்கு அடையாளப்படுத்தி உதவினர். இவர்களது தன்னார்வ சேவையை மாநாட்டிற்கு வருகை தந்த பலர் பாராட்டினர்.
இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பல்வேறு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வாகனத்தில் வருகை தந்த வண்ணம் இருந்தனர். பந்தல் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இந்நிலையில் எஸ்டிபிஐ தஞ்சை தெற்கு மாவட்டதலைவர் முஹம்மது இல்யாஸ் தலைமையில் 25 க்கும் மேற்பட்ட எஸ்டிபிஐ கட்சியினர் இஸ்திமா மாநாட்டில் ஏற்படும் வாகன நெருக்கடியை தவிர்க்கும் பொருட்டு வாகனங்கள் நிறுத்தும் இடத்தை அடையாளப்படுத்தினர். மேலும் வாகனங்கள் வந்து செல்லும் பகுதியை ஒழுங்கு படுத்தினர். மாநாடு நடைபெறும் இடத்தையும் வருகையாளர்களுக்கு அடையாளப்படுத்தி உதவினர். இவர்களது தன்னார்வ சேவையை மாநாட்டிற்கு வருகை தந்த பலர் பாராட்டினர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.