மிகவும் எளிமையாக காட்சியளிக்கும் இவர் தொடர்ந்து இந்திய பொருளாதாரம் மற்றும் அரசியல் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு கட்டுரைகளை இணையதளங்களில் எழுதி வருகிறார்.
இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரின் விருப்ப மனுக்கள் பெறுவது காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்து வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் அதிரை நகர செயலாளர் அதிரை பாருக் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்தார். அப்போது காங்கிரஸ் கட்சியின் அதிரை நகர துணை செயலாளர் கட்டபொம்மன் உடனிருந்தார்.
Nallamuyarchche
ReplyDeleteanaseat....no
valka valamudan.
Vazhththukkal.
ReplyDeleteநம்ம ஊரிலிருந்து ஒருவர் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்ததை நினைத்து சந்தோசம். பட்டுகோட்டை தொகுதி வேட்பாளரை வெற்றி நிர்ணயிக்கும் ஊரு அதிரை என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் ஆனால் குறைந்த ஜாதிமக்கள் உள்ள வேட்பாளர் தான் வெற்றி பெறுகிறார். இப்போ இயற்க்கை கூட்டணியான திமுக - காங்கிரஸ் இருப்பதால் ஜனாப் பாருக் அவர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக கருதலாம். நம்மக்கள் இவரைப் பற்றி என்ன நினைக்கிறார்களோ என்று தெரிய வில்லை. சமுதாய நலன் கருதி ஒரு தடவை எல்லோரும் ஆதரவு கொடுத்தால் நம்முடைய ஒற்றுமை பலன் மற்ற ஊரு மக்களுக்கும் தெரியும். அரசியலை கட்சிதமாக கணிக்கும் இவருக்கு வாய்ப்பு கொடுக்க அதிரையர்கள் முன்வரவேண்டும். வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்புள்ள தம்பி மஸ்தான் கனி ! இருக்கும் அரசியல் கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சி அதிரையைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பளித்தால் அவரை எதிர்த்து இன்னொருவர் போட்டியிடாமல் அனைவரும் ஒற்றுமையாக கட்சி, இயக்க வேறுபாடுகளை மறந்து வாக்களிப்பார்களா? அப்படிப்பட்ட பரந்த மனப்பான்மை வந்தால் பாராட்டலாம். இது கனவா?
ReplyDelete