தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் மின்னணு இயந்திரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.
தஞ்சாவ10ர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையில் இருப்பில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மொபைல் டிராக்கிங் முறையில் கணக்கிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது மின்னணு பாதுகாப்பு அறையில் உள்ள 4395 வாக்குப்பதிவு கருவிகளும், 346 கட்டுப்பாட்டு கருவியும் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. 345 (VVPAT) யாருக்கு வாக்கும் அளித்தோம் என்பதை காண்பிக்கும் இயந்திரங்களும் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. வரும் உள்ளாட்சி தேர்தல் பணிகளுக்காக 2755 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் ஜெய்பீம், தேர்தல் வட்டாட்சியர் ராமலிங்கம் ஆகியோர் உடன் உள்ளனர்.
தஞ்சாவ10ர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையில் இருப்பில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மொபைல் டிராக்கிங் முறையில் கணக்கிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது மின்னணு பாதுகாப்பு அறையில் உள்ள 4395 வாக்குப்பதிவு கருவிகளும், 346 கட்டுப்பாட்டு கருவியும் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. 345 (VVPAT) யாருக்கு வாக்கும் அளித்தோம் என்பதை காண்பிக்கும் இயந்திரங்களும் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. வரும் உள்ளாட்சி தேர்தல் பணிகளுக்காக 2755 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் ஜெய்பீம், தேர்தல் வட்டாட்சியர் ராமலிங்கம் ஆகியோர் உடன் உள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.