அதிரை நியூஸ்:
சவூதி அரேபியா, செப்.05
சவூதியின் சிவில் விமான போக்குவரத்து நுகர்வோர் பாதுகாப்பிற்கான அதிகார மையம் தெளிவுபடுத்தியுள்ளபடி, விமானம் புறப்பட தாமதமானால் அதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து பயணிகளுக்கு முறையாக விமான நிறுவனங்கள் அறிவிக்கத்தவறும் பட்சத்தில், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 300 ரியால்கள் என பயணிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், இது அதிகபட்சம் 10 மணிநேரத்திற்கு மட்டும் அதாவது 3000 ரியால்களுக்கு மேல் செல்லாத வகையில் நிர்ணயிக்கப்பட்ட இழப்பீடாகும்.
மேலும், விமானம் புறப்பட 6 மணிநேரத்திற்கு மேல் தாமதமானால் பயணிகளுக்கு தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து தருவதும் விமான நிறுவனங்களின் பொறுப்பாகும்.
பயணிகள் டிக்கெட்டுகளை வாங்கும் போது சவூதியின் நுகர்வோர் பாதுகாப்பு குறித்து அளிக்கப்பட்டுள்ள விளக்கங்களுக்கு ஏற்ப வாங்க வேண்டும் இல்லையேல் விமான நிறுவனங்கள் விமான தாமதம் குறித்து அவர்களுக்கென வைத்திருக்கும் சட்டங்களுக்கு உட்பட வேண்டிவரும், மேலும் குறைவான இழப்பீட்டை பெறுவது அல்லது முழுமையாக விட்டுக்கொடுப்பது என்பது பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் பெற்றுக் கொள்வதும் அவரவர் தனிப்பட்ட உரிமையாகும் எனவும் மேல் விளக்கமளித்துள்ளது.
Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்
சவூதி அரேபியா, செப்.05
சவூதியின் சிவில் விமான போக்குவரத்து நுகர்வோர் பாதுகாப்பிற்கான அதிகார மையம் தெளிவுபடுத்தியுள்ளபடி, விமானம் புறப்பட தாமதமானால் அதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து பயணிகளுக்கு முறையாக விமான நிறுவனங்கள் அறிவிக்கத்தவறும் பட்சத்தில், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 300 ரியால்கள் என பயணிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், இது அதிகபட்சம் 10 மணிநேரத்திற்கு மட்டும் அதாவது 3000 ரியால்களுக்கு மேல் செல்லாத வகையில் நிர்ணயிக்கப்பட்ட இழப்பீடாகும்.
மேலும், விமானம் புறப்பட 6 மணிநேரத்திற்கு மேல் தாமதமானால் பயணிகளுக்கு தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து தருவதும் விமான நிறுவனங்களின் பொறுப்பாகும்.
பயணிகள் டிக்கெட்டுகளை வாங்கும் போது சவூதியின் நுகர்வோர் பாதுகாப்பு குறித்து அளிக்கப்பட்டுள்ள விளக்கங்களுக்கு ஏற்ப வாங்க வேண்டும் இல்லையேல் விமான நிறுவனங்கள் விமான தாமதம் குறித்து அவர்களுக்கென வைத்திருக்கும் சட்டங்களுக்கு உட்பட வேண்டிவரும், மேலும் குறைவான இழப்பீட்டை பெறுவது அல்லது முழுமையாக விட்டுக்கொடுப்பது என்பது பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் பெற்றுக் கொள்வதும் அவரவர் தனிப்பட்ட உரிமையாகும் எனவும் மேல் விளக்கமளித்துள்ளது.
Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.