அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பாக இன்று பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி ஏர்ப்போர்ட் ரோடு கே.எஃப்.சி பூங்காவில் வைத்து நடந்தது. அய்மான் பொருளாளர் கீழை ஜமாலுத்தீன் முன்னிலை வகித்தார்
அய்மான் சங்கப் பொதுச்செயலாளர் காயல் எஸ்.ஏ.சி. ஹமீது தனது துவக்கவுரையில், சமூக ஒற்றுமையை வளர்க்கும் வண்ணம், அபுதாபியில் இது போன்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை அய்மான் சங்கம் இன்னும் அதிகப் படுத்தும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் புதிதாக அமீரகம் வந்தவர்கள் அறிமுகப் படுத்தப்பட்டு, அவர்களுக்கு அய்மான் மூத்த உறுப்பினர்கள் வேலை கிடைக்க உதவுமாறு அய்மான் துணை பொதுச்செயலாளர் லால்பேட்டை அப்துல் ரகுமான் கோரிக்கை முன் வைத்தார்.
பாண்டிச்சேரியில் அமையவிருக்கும் பைத்துல் ஹிக்மா பல்கலைக் கழகம் பற்றி அதிரை மாலிக் நிகழ்ச்சியில் விளக்கிப் பேசினார். நிகழ்ச்சியின் இடையே நடந்த தொழுகையை கீழை செய்யது காசிம் நடத்தினார். அபுதாபியின் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆடுதுறை எம்.ஏ.கே.காதர், காயல் உமர் அன்சாரி,களமருதூர் சர்புதீன், சாளை தாவூத், லெப்பை தம்பி மற்றும் அம்பலம் ஆகியோர் செய்திருந்தனர்.
அய்மான் சங்கப் பொதுச்செயலாளர் காயல் எஸ்.ஏ.சி. ஹமீது தனது துவக்கவுரையில், சமூக ஒற்றுமையை வளர்க்கும் வண்ணம், அபுதாபியில் இது போன்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை அய்மான் சங்கம் இன்னும் அதிகப் படுத்தும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் புதிதாக அமீரகம் வந்தவர்கள் அறிமுகப் படுத்தப்பட்டு, அவர்களுக்கு அய்மான் மூத்த உறுப்பினர்கள் வேலை கிடைக்க உதவுமாறு அய்மான் துணை பொதுச்செயலாளர் லால்பேட்டை அப்துல் ரகுமான் கோரிக்கை முன் வைத்தார்.
பாண்டிச்சேரியில் அமையவிருக்கும் பைத்துல் ஹிக்மா பல்கலைக் கழகம் பற்றி அதிரை மாலிக் நிகழ்ச்சியில் விளக்கிப் பேசினார். நிகழ்ச்சியின் இடையே நடந்த தொழுகையை கீழை செய்யது காசிம் நடத்தினார். அபுதாபியின் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆடுதுறை எம்.ஏ.கே.காதர், காயல் உமர் அன்சாரி,களமருதூர் சர்புதீன், சாளை தாவூத், லெப்பை தம்பி மற்றும் அம்பலம் ஆகியோர் செய்திருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.