அதிரை நியூஸ்:
துபாய், அக்-16
அமீரகத்தில் தற்போது 18 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கே ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது. தற்போது அந்த வயது வரம்பை 16 ஆக குறைக்க அமீரக போக்குவரத்து கவுன்சில் பரிசீலித்து வருகிறது, மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்தவர்களைவிட இன்றைய இளைஞர்கள் சிறப்பான முறையில் வாகனம் ஓட்ட முடியும் என்பதால் அவர்களுக்கு உரிமம் வழங்க மறுப்பது நியாயமல்ல என மேஜர் ஜெனரல் முஹமது சைஃப் அல் ஜபீன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
பல குடும்பங்கள் வெளிநாட்டு ஓட்டினர்களை நம்பியிருக்கும் நிலையில், 16, 17 வயது பூர்த்தியடைந்த இளைஞர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கினால் அவர்கள் தங்களின் குடும்பத்திற்கு தேவையான நேரத்தில் உதவுவதுடன் அவர்களை கூடுதல் பாதுகாப்புடனும் வாகனத்தில் அழைத்து செல்வார்கள் என்றும், அதிகமான விபத்துக்களை ஏற்படுத்துவதே சராசரியாக 24 வயது முதல் 35 வயதுடையவர்களே என்று ஆய்வுகள் தெரிவிப்பதாலும் 16 வயது இளைஞர்களுக்கு உரிமம் வழங்கலாம் என அமீரக போக்குவரத்து கவுன்சில் பரிசீலித்து வருகிறது.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
துபாய், அக்-16
அமீரகத்தில் தற்போது 18 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கே ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது. தற்போது அந்த வயது வரம்பை 16 ஆக குறைக்க அமீரக போக்குவரத்து கவுன்சில் பரிசீலித்து வருகிறது, மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்தவர்களைவிட இன்றைய இளைஞர்கள் சிறப்பான முறையில் வாகனம் ஓட்ட முடியும் என்பதால் அவர்களுக்கு உரிமம் வழங்க மறுப்பது நியாயமல்ல என மேஜர் ஜெனரல் முஹமது சைஃப் அல் ஜபீன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
பல குடும்பங்கள் வெளிநாட்டு ஓட்டினர்களை நம்பியிருக்கும் நிலையில், 16, 17 வயது பூர்த்தியடைந்த இளைஞர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கினால் அவர்கள் தங்களின் குடும்பத்திற்கு தேவையான நேரத்தில் உதவுவதுடன் அவர்களை கூடுதல் பாதுகாப்புடனும் வாகனத்தில் அழைத்து செல்வார்கள் என்றும், அதிகமான விபத்துக்களை ஏற்படுத்துவதே சராசரியாக 24 வயது முதல் 35 வயதுடையவர்களே என்று ஆய்வுகள் தெரிவிப்பதாலும் 16 வயது இளைஞர்களுக்கு உரிமம் வழங்கலாம் என அமீரக போக்குவரத்து கவுன்சில் பரிசீலித்து வருகிறது.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.