பட்டுக்கோட்டை, ஜன-02
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் தமிழக அரசை கண்டித்து பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பட்டத்திற்கு திமுக தஞ்சை தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் கா. அண்ணாதுரை தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவும், பயிர் பாதிப்பால் மரணமடைந்த விவசாயிகளுக்கு ரூ 10 லட்சம் இழப்பீடு தொகை வழங்குவது, கரும்பு டன்னுக்கு ரூ 4 ஆயிரம் வழங்குவது, ஏரி, குளங்கள், ஆறுகளை தூர் வாறுவது, மணல் திருட்டை தடுப்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியிறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டுக்கோட்டை கோட்டத்திற்கு உட்பட்ட பேராவூரணி, அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதிராம்பட்டினதிலிருந்து திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம.குணசேகரன், முன்னாள் அதிரை சேர்மன் எஸ்.எச் அஸ்லம், ஒன்றிய பிரதிநிதிகள் அப்துல் ஹலீம், முல்லை மதி, இன்ப நாதன், பொருளாளர் கோடி முதலி, வார்டு பொறுப்பாளர்கள் நிஜாமுதீன், சைஃபுதீன், முத்து, நாகராஜ் மற்றும் திமுக ஆதரவாளர்கள் அமீன், ஜாகிர், அசரப், தாரிக், உமர், அனஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் தமிழக அரசை கண்டித்து பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பட்டத்திற்கு திமுக தஞ்சை தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் கா. அண்ணாதுரை தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவும், பயிர் பாதிப்பால் மரணமடைந்த விவசாயிகளுக்கு ரூ 10 லட்சம் இழப்பீடு தொகை வழங்குவது, கரும்பு டன்னுக்கு ரூ 4 ஆயிரம் வழங்குவது, ஏரி, குளங்கள், ஆறுகளை தூர் வாறுவது, மணல் திருட்டை தடுப்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியிறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டுக்கோட்டை கோட்டத்திற்கு உட்பட்ட பேராவூரணி, அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதிராம்பட்டினதிலிருந்து திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம.குணசேகரன், முன்னாள் அதிரை சேர்மன் எஸ்.எச் அஸ்லம், ஒன்றிய பிரதிநிதிகள் அப்துல் ஹலீம், முல்லை மதி, இன்ப நாதன், பொருளாளர் கோடி முதலி, வார்டு பொறுப்பாளர்கள் நிஜாமுதீன், சைஃபுதீன், முத்து, நாகராஜ் மற்றும் திமுக ஆதரவாளர்கள் அமீன், ஜாகிர், அசரப், தாரிக், உமர், அனஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.