அதிரை நியூஸ்: ஜன-02
இரட்டை குழந்தைகள் பிறப்பது ஒன்றும் அதிசயமில்லை தான் ஆனால் சான்டியாகோ நகரில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சில நிமிட இடைவெளிகளில் கிருஸ்தவ / ஆங்கில புத்தாண்டு கணக்குகளின்படி இரட்டை குழந்தைகள் இரு ஆண்டுகளில் பிறந்துள்ளன.
சான்டியாகோ நகரில் ஷார்ப் மேரி பிர்ச் மருத்துவமனையில் 2016 டிசம்பர் 31 பின்னிரவு 11.56 மணிக்கு ஒரு பெண் குழந்தையும் அடுத்து ஒரு சில நிமிடங்களில் 2017 ஜனவரி 1 ஆம் தேதி பிறந்தவுடன் மற்றொரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.
அதேபோல் கடந்த ஆண்டும் சான்டியாகோ நகரில் உள்ள கைஸர் பெர்மனன்ட் ஜியோன் மெடிக்கல் சென்டரில் 2015 ஆண்டு கணக்கில் ஒரு பெண் குழந்தை பிறகு ஒரு நிமிடத்திற்குப் பின் 2016 ஆம் ஆண்டு கணக்கில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
குறிப்பு: ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் தேசத்தை சேர்ந்த மக்களுக்கு இரட்டை குழந்தைகள் இரு ஆண்டு எனும் கணக்குகளில் பிறந்தனர் என்ற செய்தியே அன்றி இந்தப் பிறப்பை கூடுதலாக புனைந்து சிறப்பித்து சொல்வதோ, காரணங்கள் கற்பிப்பதோ நோக்கமல்ல.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
இரட்டை குழந்தைகள் பிறப்பது ஒன்றும் அதிசயமில்லை தான் ஆனால் சான்டியாகோ நகரில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சில நிமிட இடைவெளிகளில் கிருஸ்தவ / ஆங்கில புத்தாண்டு கணக்குகளின்படி இரட்டை குழந்தைகள் இரு ஆண்டுகளில் பிறந்துள்ளன.
சான்டியாகோ நகரில் ஷார்ப் மேரி பிர்ச் மருத்துவமனையில் 2016 டிசம்பர் 31 பின்னிரவு 11.56 மணிக்கு ஒரு பெண் குழந்தையும் அடுத்து ஒரு சில நிமிடங்களில் 2017 ஜனவரி 1 ஆம் தேதி பிறந்தவுடன் மற்றொரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.
அதேபோல் கடந்த ஆண்டும் சான்டியாகோ நகரில் உள்ள கைஸர் பெர்மனன்ட் ஜியோன் மெடிக்கல் சென்டரில் 2015 ஆண்டு கணக்கில் ஒரு பெண் குழந்தை பிறகு ஒரு நிமிடத்திற்குப் பின் 2016 ஆம் ஆண்டு கணக்கில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
குறிப்பு: ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் தேசத்தை சேர்ந்த மக்களுக்கு இரட்டை குழந்தைகள் இரு ஆண்டு எனும் கணக்குகளில் பிறந்தனர் என்ற செய்தியே அன்றி இந்தப் பிறப்பை கூடுதலாக புனைந்து சிறப்பித்து சொல்வதோ, காரணங்கள் கற்பிப்பதோ நோக்கமல்ல.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.