.

Pages

Tuesday, January 17, 2017

நடப்பு ஆண்டு இறுதிக்குள் 'பறக்கும் கார்': ஏர்பஸ் விமான நிறுவனம் அறிவிப்பு

அதிரை நியூஸ்: ஜன-17
நடப்பு 2017 ஆம் ஆண்டு இறுதிக்குள் முதலாவது பறக்கும் கார் சோதனைக்கு தயாராகிவிடும் (Airbus could fly a demonstration vehicle for single-person transport by the end of the year) என ஏர்பஸ் விமான தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாம் என்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

வாகன போக்குவரத்து நெரிசல், புகை மாசு ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் கேடு, நகர உள்கட்டுமானத் திட்டத்தில் சாலை மற்றும் பாலங்களுக்கான செலவினங்களை குறைத்தல் போன்ற நன்மைகளை கருத்திற்கொண்டு தற்போது ஒருவர் மட்டுமே சுயமாக இயக்கி பயணம் செய்யும் வகையில் (Prototype for a self-piloted flying car) வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தரையில் ஓடும் காரிலேயே இளைஞர்கள் கண்ணைக்கட்டிக் கொண்டு பறக்கும் நிலையில் இதையும் பொறுத்திருந்து பார்ப்போம், பறக்கும் கார் வரமா? சாபமா?

Source: Gulf news
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.