அதிரை நியூஸ்: ஜன-15
சவுதியில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் 90 நாட்களுக்குள் நாட்டைவிட்டு வெளியாக வேண்டும் இல்லையேல் அவர்கள் சிறை பிடிக்கப்படுவதுடன், கருப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டு மீண்டும் சவுதிக்குள் நுழைய நிரந்தரமாக தடை விதிக்கப்படும் என வெளியான செய்திக்கு 'ஜவாசாத்' (Jawazat) எனப்படும் சவுதியின் பாஸ்போர்ட் துறை மறுப்புத் தெரிவித்துள்ளது.
அடிப்படையற்ற இதுபோன்ற செய்திகளை பரப்புமுன் அதிகாரபூர்வமாக 'ஜவாசாத்' தொடர்புடைய ஆதாரங்கள் மூலம் வெளியிடப்படும் செய்திகளை தெரிந்து கொண்ட பின்பே வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
சவுதியில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் 90 நாட்களுக்குள் நாட்டைவிட்டு வெளியாக வேண்டும் இல்லையேல் அவர்கள் சிறை பிடிக்கப்படுவதுடன், கருப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டு மீண்டும் சவுதிக்குள் நுழைய நிரந்தரமாக தடை விதிக்கப்படும் என வெளியான செய்திக்கு 'ஜவாசாத்' (Jawazat) எனப்படும் சவுதியின் பாஸ்போர்ட் துறை மறுப்புத் தெரிவித்துள்ளது.
அடிப்படையற்ற இதுபோன்ற செய்திகளை பரப்புமுன் அதிகாரபூர்வமாக 'ஜவாசாத்' தொடர்புடைய ஆதாரங்கள் மூலம் வெளியிடப்படும் செய்திகளை தெரிந்து கொண்ட பின்பே வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.