.

Pages

Monday, May 15, 2017

சாதியா சிக்கன் கேடானதாக வெளியான தகவல் குறித்து துபை சுற்றுச்சூழல் அமைச்சகம் விளக்கம்!

அதிரை நியூஸ்: மே-15
சாதிய சிக்கன்கள் கேடானதாக நேற்று செய்திகள் வெளியானதுடன் துபை யூனியன் கோ-ஆப் ஸ்டோர்களிலிருந்தும் வாபஸ் பெறப்பட்டன மேலும் அதற்கான தொகையையும் யூனியன் கோ-ஆப் திரும்பக் கொடுத்தது.

இந்நிலையில், துபை வானியல் மாற்றம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான அமைச்சகமும் (Ministry of Climate Change & Environment) துபை மாநகராட்சியும் விளக்கமளித்துள்ளன. சாதியா சிக்கன்களில் துபை தரக்கட்டுப்பாட்டு சட்டத்திற்பேற்ப எந்த குறைபாடும் இல்லை என்றும் அது யூனியன் கோ-ஆப் தனது சுயதரக்கட்டுப்பாட்டு நடைமுறைக்கு ஏற்ப எடுத்த உள்நடவடிக்கை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் இன்று முதல் யூனியன் கோ-ஆப்களில் மீண்டும் சாதியா சிக்கன் விற்பனை துவங்கியுள்ளது.

உள்குத்து அரசியலாக இருக்குமோ?

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.