.

Pages

Thursday, May 25, 2017

அபுதாபியில் உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி மின்சார தயாரிப்புத் திட்டம் !

அதிரை நியூஸ்: மே 25
அபுதாபியில் உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி மின்தகடுகள் மூலம் மின்சாரம் (Solar Power Plant) தயாரிக்கும் கூட்டுத் திட்டத்திற்கான பணி ஒப்பந்தம் அபுதாபி, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையே கையெழுத்தானது.

அபுதாபி அல் சுவைஹான் பகுதியில் 7.8 சதுர கி.மீ பரப்பளவில் 870 மில்லியன் டாலர் செலவில் அமைக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு மத்தியில் திறக்கப்படவுள்ளது. இந்த சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தின் மூலம் சுமார் 1,177 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Renewable Energy) உற்பத்தியில் அபுதாபி சுமார் 7 விழுக்காடு மின்சாரத்தை சூரிய ஒளியின் மூலம் தயாரித்திட இலக்கு நிர்ணயித்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.