அதிரை நியூஸ்: மே 25
அமீரகத்தில் கோடையில் தகிக்கும் வெயிலில் புறவெளியில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு கட்டாய ஓய்வு தர வேண்டும் என்ற சட்டம் கடந்த 13 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
எதிர்வரும் ஜூன் 15 ஆம் தேதி முதல் செப்டம்பர் 16 ஆம் தேதி வரை பகல் 12.30 முதல் மாலை 3 மணிவரை திறந்தவெளியில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வு தர வேண்டும் என்றும், மீறும் நிறுவனங்கள் மீது ஒவ்வொரு தொழிலாளர் மீதும் தலா 5,000 திர்ஹம் என (அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் எனும்போது) அதிகப்பட்சம் 50,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும்.
மேலும், அந்த நிறுவனத்தின் தரம் குறைக்கப்படுவதுடன் சில வேளை தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்படுமென அமீரக மனிதவளத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
அமீரகத்தில் கோடையில் தகிக்கும் வெயிலில் புறவெளியில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு கட்டாய ஓய்வு தர வேண்டும் என்ற சட்டம் கடந்த 13 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
எதிர்வரும் ஜூன் 15 ஆம் தேதி முதல் செப்டம்பர் 16 ஆம் தேதி வரை பகல் 12.30 முதல் மாலை 3 மணிவரை திறந்தவெளியில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வு தர வேண்டும் என்றும், மீறும் நிறுவனங்கள் மீது ஒவ்வொரு தொழிலாளர் மீதும் தலா 5,000 திர்ஹம் என (அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் எனும்போது) அதிகப்பட்சம் 50,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும்.
மேலும், அந்த நிறுவனத்தின் தரம் குறைக்கப்படுவதுடன் சில வேளை தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்படுமென அமீரக மனிதவளத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.