அதிராம்பட்டினம், சங்கத்துகொள்ளை பகுதியை சேர்ந்த மர்ஹூம் மேஸ்திரி நல்ல முஹம்மது அவர்களின் மனைவியும், மேஸ்திரி அப்துல் காதர், அப்துல் ஜப்பார் ஆகியோரின் தாயாரும், அப்துல் ரஹீம் அவர்களின் மாமியாருமாகிய ஜுலைஹா அம்மாள் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇறைவா இவரை மன்னித்து அருள் புரிவாயாக.
இவருடைய கப்ரினை விசாலமாக்கி
கப்ரின் வேதனையைவிட்டும்.
நரகத்தின் வேதனையை விட்டும்மன்னித்து !
இவரை சொர்க்கத்தில்புகச்செய்வாயாகஇவரையும்.
எங்களையும்மன்னிப்பாயாக!
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete